Thursday, 22 April 2021

பண்புத்தொகை

 பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்

அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.

பண்பாவன:
குணம்(நன்மை, தீமை),

உருவம்(வட்டம், சதுரம்),

நிறம்(நீலம், பசுமை),

எண்ணம்(ஒன்று, பத்து),

சுவை(துவர், காரம்).

பண்புத்தொகை:(எ-கா)
 "செங்கண்",

 "நெடுங்கடல்",

 "மூதூர்",

 "தண்தயிர்",

 "பைந்தொடி", 

"வெண்சிலை",

 "நாற்படை"

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:(எ-கா)


 "பலாமரம்", 

 "இந்தியநாடு",

  "வெண்தயிர்"

, "கருஞ்சிலை", 

 "நாற்படை"

No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...