அறத்துப்பால் (1-38)
- 1. கடவுள் வாழ்த்து
- 2. வான் சிறப்பு
- 3. நீத்தார் பெருமை
- 4. அறன் வலியுறுத்தல்
- இல்லறவியல்
- 5. இல்வாழ்க்கை
- 6. வாழ்க்கைத் துணைநலம்
- 7. மக்கட்பேறு
- 8. அன்புடைமை
- 9. விருந்தோம்பல்
- 10. இனியவை கூறல்
- 11. செய்ந்நன்றி அறிதல்
- 12. நடுவுநிலைமை
- 13. அடக்கம் உடைமை
- 14. ஒழுக்கம் உடைமை
- 15. பிறன் இல் விழையாமை
- 16. பொறை உடைமை
- 17. அழுக்காறாமை
- 18. வெஃகாமை
- 19. புறங்கூறாமை
- 20. பயனில சொல்லாமை
- 21. தீவினை அச்சம்
- 22. ஒப்புரவு அறிதல்
- 23. ஈகை
- 24. புகழ்
- துறவறவியல்
- 25. அருள் உடைமை
- 26. புலால் மறுத்தல்
- 27. தவம்
- 28. கூடா ஒழுக்கம்
- 29. கள்ளாமை :
- 30. வாய்மை
- 31. வெகுளாமை
- 32. இன்னா செய்யாமை
- 33. கொல்லாமை
- 34. நிலையாமை
- 35. துறவு
- 36. மெய் உணர்தல்
- 37. அவா அறுத்தல்
- ஊழியல்
- 38. ஊழ்
பொருட்பால் (39-108)
- அரசியல்
- 39. இறைமாட்சி
- 40. கல்வி
- 41. கல்லாமை
- 42. கேள்வி
- 43. அறிவுடைமை
- 44. குற்றம் கடிதல்
- 45. பெரியாரைத் துணைக்கோடல்
- 46. சிற்றினம் சேராமை
- 47. தெரிந்து செயல்வகை
- 48. வலி அறிதல்
- 49. காலம் அறிதல்
- 50. இடன் அறிதல்
- 51. தெரிந்து தெளிதல்
- 52. தெரிந்து வினையாடல்
- 53. சுற்றம் தழால்
- 54. பொச்சாவாமை
- 55. செங்கோன்மை
- 56. கொடுங்கோன்மை
- 57. வெருவந்த செய்யாமை
- 58. கண்ணோட்டம்
- 59. ஒற்றாடல்
- 60. ஊக்கம் உடைமை
- 61. மடி இன்மை
- 62. ஆள்வினை உடைமை
- 63. இடுக்கண் அழியாமை
- அமைச்சியல்
- 64. அமைச்சு
- 65. சொல்வன்மை
- 66. வினைத்தூய்மை
- 67. வினைத்திட்பம்
- 68. வினை செயல்வகை
- 69. தூது
- 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
- 71. குறிப்பு அறிதல்
- 72. அவை அறிதல்
- 73. அவை அஞ்சாமை
- அரணியல்
- 74. நாடு
- 75. அரண்
- கூழியல்
- 76. பொருள் செயல்வகை
- படையியல்
- 77. படைமாட்சி
- 78. படைச்செருக்கு
- நட்பியல்
- 79. நட்பு
- 80. நட்பு ஆராய்தல்
- 81. பழைமை
- 82. தீ நட்பு
- 83. கூடா நட்பு
- 84. பேதைமை
- 85. புல்லறிவாண்மை
- 86. இகல்
- 87. பகை மாட்சி
- 88. பகைத்திறம் தெரிதல்
- 89. உட்பகை
- 90. பெரியாரைப் பிழையாமை
- 91. பெண்வழிச் சேறல்
- 92. வரைவில் மகளிர்
- 93. கள் உண்ணாமை
- 94. சூது
- 95. மருந்து
- குடியியல்
- 96. குடிமை
- 97. மானம்
- 98. பெருமை
- 99. சான்றாண்மை
- 100. பண்புடைமை
- 101. நன்றியில் செல்வம்
- 102. நாண் உடைமை
- 103. குடி செயல்வகை
- 104. உழவு
- 105. நல்குரவு
- 106. இரவு
- 107. இரவச்சம்
- 108. கயமை
- இன்பத்துப்பால் (109-133)
- களவியல்
- 109. தகையணங்குறுத்தல்
- 110. குறிப்பறிதல்
- 111. புணர்ச்சி மகிழ்தல்
- 112. நலம் புனைந்து உரைத்தல்
- 113. காதற் சிறப்பு உரைத்தல்
- 114. நாணுத் துறவு உரைத்தல்
- 115. அலர் அறிவுறுத்தல்
- கற்பியல்
- 116. பிரிவாற்றாமை
- 117. படர் மெலிந்து இரங்கல்
- 118. கண் விதுப்பு அழிதல்
- 119. பசப்பு உறு பருவரல்
- 120. தனிப்படர் மிகுதி
- 121. நினைந்தவர் புலம்பல்
- 122. கனவு நிலை உரைத்தல்
- 123. பொழுது கண்டு இரங்கல்
- 124. உறுப்பு நலன் அழிதல்
- 125. நெஞ்சொடு கிளத்தல்
- 126. நிறை அழிதல்
- 127. அவர் வயின் விதும்பல்
- 128. குறிப்பு அறிவுறுத்தல்
- 129. புணர்ச்சி விதும்பல்
- 130. நெஞ்சொடு புலத்தல்
- 131. புலவி
- 132. புலவி நுணுக்கம்
- 133. ஊடல் உவகை
- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380.
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.
- திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களைக் கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.
- திருக்குறளில், தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள.
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.
- திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து-னி.
- திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது; இதில் ஆதி பகவன் - என்பது கடவுளைக் குறிக்கிறது).
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்.
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி.யு.போப்.
- திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்.
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
- திருக்குறள், நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment